மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

சீர்காழி: சீர்காழி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். திருமுல்லைவாசலை சேர்ந்த கவின், அஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காளிதாஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு