மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

பெரம்பலூர்: வேப்பூர் அருகே வயலில் போடப்பட்ட மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான வயலில் மின்சாரம் தாக்கியதில் ராஜு (37) என்பவர் பலியானார்.

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு