சென்னை: வாக்காளர் பட்டியல் தொடர்பாக சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஜன.5ல் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.