சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து முகவர்கள் கவலை கொள்ளக் கூடாது என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி என சென்னையில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் செல்வப்பெருந்தகை கூறினார்.