தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து கவலை வேண்டாம்: செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து முகவர்கள் கவலை கொள்ளக் கூடாது என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி என சென்னையில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் செல்வப்பெருந்தகை கூறினார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை