வாக்காளரின் ஒப்புதலை பெற்ற பின்பே பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: வாக்காளரின் ஒப்புதலை பெற்ற பின்பே பட்டியலில் இருந்து பெயர் நீக்க வேண்டும்; தன்னிச்சையாக முடிவெடுத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர் பெயரை நீக்குவது தொடர்பாக . இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

Related posts

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.12% நீர் இருப்பு உள்ளது