தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என அறிவித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மேத்யூஸ் நெடும்பரா மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மறுத்து மேத்யூஸ் நெடும்பராவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்