தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் மோடி: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் மோடி என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல்ரீதியாக செயல்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

Related posts

என்சிஇஆர்டி அலட்சியம்; 6ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!