5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

டெல்லி : தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. 5 மாநிலங்களில் டிசம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை