காலியாக உள்ள மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல்!!

சென்னை: ராஜினாமா, இறப்பு காரணமாக காலியாக உள்ள மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆக.6-ல் தேர்தல் நடைபெறும். பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் ஆக.6-ல் நடத்த உத்தரவிட்டு மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டது. மேயர், தலைவர், நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் ஆகஸ்ட் 6 காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய விவகாரம்: வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசைதிருப்ப உளறுகிறார்: திமுக கடும் கண்டனம்

பரங்கிமலை ராணுவ பயிற்சி முகாமில் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை