தேர்தல் பத்திரம்: தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ.க்கு எதிராக அவமதிப்பு வழக்கு

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மீது உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு