இதில் பங்கேற்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு நேற்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று மாலை 5.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.