தேர்தல் வழக்கு: மாணிக்கம் தாக்கூருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் மாணிக்கம் தாக்கூருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மாணிக்கம் தாக்கூர் எம்.பி., தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்