முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: முதியவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சத்தியசீலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொல்லப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கொலை வழக்கில் சத்தியசீலா பெயர் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் சத்தியசீலாவை சஸ்பெண்ட் செய்து சரக டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்