சென்னை : சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
சென்னை : சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.