முட்டை விலை 450 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

Related posts

சாம்சங் தொழிலாளர்களுக்கு கொரியா தொழிலாளர் சங்கம் ஆதரவு

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்

கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி