பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!

பெங்களூரு : கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பா ஜூலை 15-ம் தேதி ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்