சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பது தான் மோடி ஆட்சியின் லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

வாழவைக்கும் வாணியம்பாடி தென்னை!