Latest செய்திகள் தமிழகம் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் SureshOctober 28, 2023, 11:22 am0131 views சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.