அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பதியப்பட்ட வழக்கில் ஆவணங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரம்..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பதியப்பட்ட வழக்கில் ஆவணங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரம் பற்றி பொய்யான தகவல் தெரிவித்திருந்தார். வழக்கறிஞர் மிலானி புகாரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் பழனிசாமி மீது வழக்கு பதிந்தனர்.

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்