3வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

 

சென்னை: மக்களவை தேர்தல் தோல்வி குறித்து சென்னை ராயப்பேட்டைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூன்றாம் நாள் கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது. அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு இன்று ஆய்வுக் கூட்டம் நடைப்பெறுகிறது.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி