குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை: குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார். விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையின்றி தரவும் பழனிசாமி வலியுறுத்தல். வேளாண் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.5000 நிவாரணம் வழங்கவும் பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார்.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!