நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கூறினார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட்டு பேச வாய்ப்பு அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு