8 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த அங்கத்தினர்களுக்கு ரூ.83.86 லட்சம், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம், கைம்பெண்கள் கடன் ரூ.0.50 லட்சம், பண்ணைச் சாராக் கடன் ரூ.0.50 லட்சம் உழைக்கும் மகளிர் கடன் ரூ.2 லட்சம் மகளிர் தொழில் முனைவோர் கடன் 3 நபர்களுக்கு ரூ.1.50 லட்சம் மற்றும் எம்எஸ்எம்இ கடன் 1 நபருக்கு ரூ. 0.50 லட்சம் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.89.86 லட்சம் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் துணைப் பதிவாளர்கள் பொவிதி ஆர்.இரவி, வே.சீனிவாசன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் தே.சிவக்குமார் கலந்துகொண்டனர்.