இதையடுத்து அணைக்கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டனர். தொடர்ந்து அர்பாத் அணை உடைந்து ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் மாயமாகி விட்டதாகவும், அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.