கிழக்கு லடாக்கில் எல்லை காவல்படை சோதனையில் 3 பேரிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

லடாக்: கிழக்கு லடாக்கில் எல்லை காவல்படை சோதனையில் 3 பேரிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிரிகாப்லே என்ற இடத்தில் 108 கிலோ தங்கக் கட்டிகளுடன் 3 பேரை இந்தோ-திபெத் எல்லை காவல்படை கைது செய்தது. வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கமா? என கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Related posts

விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி 2 பக்தர்கள் பலி ; 3 பேரை தேடும் பணி தீவிரம்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்