இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை வாகனம் மூலம் தவலேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜீப்புடன் அடித்து செல்லப்பட்ட தொழிலதிபர்: ஐதராபாத்தை சேர்ந்தவர் களிதிண்டி பனிக்குமார், தொழிலதிபர். கன்னவரத்தில் இருந்து காங்கிபாடு செல்லும் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வழியாக பனிக்குமார் சென்ற ஜீப் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரது சடலத்ைதை போலீசார் தேடி வருகின்றனர்.