கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி!!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக மாமல்லபுரம் அருகே கடும்பாடி செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.சாலையில் ஏற்பட்ட பள்ளம் சரி செய்யப்பட்டதால் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை