துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி

சென்னை: துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பருப்பு வியாபாரம் செய்து வரும் சென்னையை சேர்ந்த சகோதரர்கள் செல்வராஜ், அண்ணாதுரை மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்