சென்னையில் கனமழை மற்றும் புயல் காரணமாக விழுந்த அனைத்து மரங்களும் அகற்றம்

சென்னையில் கனமழை மற்றும் புயல் காரணமாக விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 254 மரங்கள் விழுந்த நிலையில் அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 380 இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரை அகற்ற 990 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட உள்ளன என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு