உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி துபாய் சென்றுள்ளார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‛‛மோடி.. மோடி.. பாரத் மாதா கீ ஜே..” உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர்.