துபாயில் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன..!!

கள்ளக்குறிச்சி: துபாயில் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. முகமது ரபீக், இமான் காசிம் ஆகியோரின் உடல்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமராஜபுரத்துக்கு கொண்டு வரப்பட்டன. இருவரின் உடல்களுக்கு அமைச்சர் மஸ்தான், ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி