துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்..!!

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு மின்னணு சாதனத்தில் கடத்திவந்த 6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்து பயணியிடம் சுங்கவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு