துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு..!!

அரியலூர்: துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. துபாயில் உள்ள நிறுவனத்தில் ஜீவானந்தம் ஃபோர்மேனாக பணியாற்றியவர். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்