அரியலூர்: துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. துபாயில் உள்ள நிறுவனத்தில் ஜீவானந்தம் ஃபோர்மேனாக பணியாற்றியவர். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.