டி.டி.வி. வீட்டு நாயாக இருந்தோம்; இப்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: டி.டி.வி. தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம்; இப்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். டி.டி.வி. தினகரனை கண்டு நாங்கள் பயந்தது உண்மைதான் என்றும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு