சென்னையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மணி என்ற ரவுடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட சம்பவம் அரங்கேரிய நிலையில், மீண்டும் ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டது பொதுமக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்