கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!!

பல்லடம் : பல்லடம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சிவதாத்தா போரா கைது செய்யப்பட்டார். சிவதாத்தாவிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தது போலீஸ்.

Related posts

குடும்ப தகராறு கொலையில் முடிந்தது மனைவியைக் கொன்று புதைத்த டிரைவர் கைது

டெல்லியில் 5.5 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து!!

நாகையில் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!