போதைப்பொருள் தடுப்பு : 3 நாளில் 334 பேர் கைது

சென்னை : சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 3 நாட்களில் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு