போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

மதுரை: மதுரையில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கைதான பிரகாஷ் மனைவி மோனிஷா ஷீலா, ஜேசுதாஸ் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் பொதிகை ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் கடத்திஉய வழக்கில் பிரகாஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல்