போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை

சென்னை: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோத போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 15 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை செயல்பட்டு வருகின்றன.

Related posts

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டி மிரட்டல்

போலி சான்றிதழ் மூலம் அரசு பணி: 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டம்..!!