போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது!

சென்னை: வளசரவாக்கத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் விஜய் மர்மமான முறையில் மரணம், மறுவாழ்வு மைய உரிமையாளர் மற்றும் அவரது மகன் அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஜயின் குடும்பத்தினர் அளித்த புகாரில் மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு