போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!!

சென்னை: போதை மாத்திரை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக் கல்லூரி மாணவர் ராகேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராகேஷை தண்டையார்பேட்டையில் போலீசார் கைது செய்தனர்.

Related posts

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் வெளியேற்றம்

கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது