போதை காளான் விற்பனை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. சந்தோஷ், ராஜபாண்டி, அகஸ்டின் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கபட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு