குடிநீர் குழாய் தகராறு: ஒருவர் குத்திக் கொலை

மதுரை: திருமங்கலம் அடுத்த தெற்கூரில் குடிநீர் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். தகராறில் சரத்குமார், லட்சுமி ஆகியோர் பக்கத்து வீட்டுகாரர் கண்ணனை (37) கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். தகராறை தடுக்க சென்ற சசிகுமார் என்பவர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை