சென்னை: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். 400 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.