சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் நேரு தகவல்

சென்னை: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். 400 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!