மனிதர்களை கொண்டு துளையிடும் பணி தொடங்க உள்ளது: ஹர்பால் சிங் பேட்டி

தெஹ்ராதூண்: உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ளவர்களை மீட்க மனிதர்களை கொண்டு துளையிடும் பணி தொடங்கப்பட உள்ளது என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரி ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார். மனிதர்களை கொண்டு துளையிடும் பணிக்காக பயிற்சி பெற்ற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்