கார்கில் தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன் : குடியரசுத் தலைவர்

டெல்லி : கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். கார்கில் தியாகிகளின் வீரத்தால் நாட்டில் அனைத்து மக்களும் உத்வேகம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு