தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு 50% அரசு நிதி, 50% பல்கலை. நிதி பங்களிப்புடன் விடுதி கட்டப்படும் எனவும் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.3 கோடியில் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு