சிவில் மேல் முறையீடு வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா, கூடுதல் அரசு பிளீடர்கள் பி.தமிழ்நிதி, சி.செல்வராஜ் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் இ.இந்துமதி, வி.ரமேஷ், எம்.முத்துசாமி ஆஜராவார்கள்.
கல்வித்துறையில் பணிசார்ந்த வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.மைத்ரேயி சந்துரு, கூடுதல் அரசு பிளீடர்கள் வி.மனோகரன், பி.குருநாதன், அரசு வழக்கறிஞர் டி.எம்.ராஜாங்கம் ஆஜராவார்கள்.
கல்வித்துறையில் பணிசார வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஎம்.ரவிச்சந்திரன், கூடுதல் அரசு பிளீடர்கள் ஜெ.சி.துரைராஜ், வி.பி.ஆர்.இளம்பரிதி, அரசு வழக்கறிஞர் இ.சுந்தரம் ஆஜராவார்கள்.
உயர் கல்வி துறை தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.ரவிச்சந்தர், கூடுதல் அரசு பிளீடர் கே.சுரேந்திரன், அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராவார்கள். வருவாய் துறை வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன், கூடுதல் அரசு பிளீடர்கள் எஸ்.ஜான் ஜே.ராஜா சிங், டி.அருண்குமார், அரசு வழக்கறிஞர் ஆர்.நீதிபெருமாள் ஆஜராவார்கள். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.அனிதா, கூடுதல் அரசு பிளீடர் ஜி.கிருஷ்ணராஜா, அரசு வழக்கறிஞர் எஸ்.ராஜேஷ் ஆஜராவார்கள்.
கூட்டுறவு துறை குறிப்பிட்ட மாவட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.கீதா தாமரைசெல்வன், கூடுதல் அரசு பிளீடர் பி.சதீஷ், அரசு வழக்கறிஞர் ஏ.எம்.அய்யாதுரை ஆஜராவார்கள்.
கூட்டுறவு துறையில் குறிப்பிட்ட மாவட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.ரவிக்குமார், கூடுதல் அரசு பிளீடர் வி.நன்மாறன், அரசு வழக்கறிஞர் எம்.எஸ்.அரசகுமார் ஆஜராவார்கள். கனிம வளத்துறை தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் இ.வேதா பகத்சிங், கூடுதல் அரசு பிளீடர்கள் ஸ்டாலின் அபிமன்யு, இ.விஜய் ஆனந்த் ஆஜராவார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.பாலதண்டாயுதம், கூடுதல் அரசு பிளீடர் இ.ரங்கநாயகி, அரசு வழக்கறிஞர்கள் கே.கிஷோர், ஆர்.பி.முருகராஜா, எஸ்.வி.சுப்ராஜா, எம்.பி.அபிராமி, ஜி.அமீடியஸ், கே.திப்புசுல்தான் ஆகியோர் ஆஜராவார்கள். இவ்வாறு அட்வகேட் ஜெனரல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.