மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை: உயர்நீதிமன்றம்

சென்னை: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை ரத்து செய்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கொலை வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு