டிபி சோலார் நிறுவனம் நெல்லையில் உற்பத்தியை தொடங்கியது!!

நெல்லை : டாடா பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டிபி சோலார் நிறுவனம் நெல்லையில் உற்பத்தியை தொடங்கியது. சோலார் லிமிடெட் நிறுவனத்துடன் 2022 முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ரூ.4,300 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சருக்கு திமுக எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தல்

நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை செய்வது எப்படி?