வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருமகள் மனோலியா அளித்த வரதட்சணை கொடுமை புகாரில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை