சென்னை: வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருமகள் மனோலியா அளித்த வரதட்சணை கொடுமை புகாரில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.